சவால் விடுத்த உத்தவ் தாக்ரே

940பார்த்தது
சவால் விடுத்த உத்தவ் தாக்ரே
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் வில் அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கே உரிமையானது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உத்தவ் தாக்ரே, திருடர்கள் கையில் வில் அம்பு சின்னம் கிடைத்துவிட்டது. நான் சவால் விடுகிறேன். வில் அம்பு சின்னத்தை திருடியவர்கள் எங்களுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா? உண்மையான யுத்தம் தொடங்கிவிட்டது. பால் தாக்ரேவின் முகம் வேண்டும், கட்சி வேண்டும், சின்னம் வேண்டும் ஆனால் சிவசேனா குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தேவையில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.