எஸ்சி வகைப்பாட்டிற்கான மத்திய குழு உருவாக்கம்

58பார்த்தது
எஸ்சி வகைப்பாட்டிற்கான மத்திய குழு உருவாக்கம்
மத்திய அரசு எஸ்சி வகைப் பிரிப்புக்கான குழுவை அமைத்துள்ளது. இதில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் ஐந்து உறுப்பினர்களை நியமித்துள்ளது. மத்திய உள்துறை, நீதி, பழங்குடியினர் மற்றும் சமூக நீதித்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு வரும் 22ம் தேதி முதல் கூடும் என தெரிகிறது. இந்த குழுவை தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது அமைப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி