கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து - 9 பேர் பலி

159562பார்த்தது
கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து - 9 பேர் பலி
பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி