புல்லட் ரயிலுக்காக கட்டப்படும் பாலம்

66பார்த்தது
புல்லட் ரயிலுக்காக கட்டப்படும் பாலம்
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்காக புதிய பாலத்தை மத்திய அரசு கட்டியுள்ளது. குஜராத்தில் உள்ள அவுரங்க பாலத்தின் புகைப்படத்தை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. வல்சாத் மாவட்டத்தின் வனப்பகுதியில் கட்டப்பட்ட பாலம் மிக பிரம்மாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்னதாக, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அதிவேக ரயில் பாதை நவம்பர் 2021இல் தொடங்கப்பட்டது. இந்த பாலம் 6 ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி