BREAKING: பயங்கரவாத தாக்குதல்.. வீரர்கள் வீரமரணம்

54பார்த்தது
BREAKING: பயங்கரவாத தாக்குதல்.. வீரர்கள் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், திங்கள்கிழமை இரவு தோடா மாவட்டத்தின் தேசா பகுதியில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த என்கவுன்டரில் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் பலர் காயமடைந்ததாக தெரிகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

தொடர்புடைய செய்தி