பாஜகவின் ஆயுஷ் ஊழல் - ஆனந்த் சீனிவாசன் சாடல்

84பார்த்தது
பாஜகவின் ஆயுஷ் ஊழல் - ஆனந்த் சீனிவாசன் சாடல்
காங்கிரஸ் தகவல் தொடர்பு துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களிடம்,“ இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும். நான் மக்களுக்கு பா.ஜ.க.வின் ஊழல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவேன். மக்களின் உயிரோடு பதஞ்சலி யோகா விளையாடி உள்ளது. உச்சநீதிமன்றம், ஆயுஷ் அமைச்சரவை கண்ணை மூடியுள்ளதாகக் கண்டித்துள்ளது. தமிழக மக்களுக்கு இது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்லவே கட்சித் தலைமை என்னை இந்த பதவியில் நியமித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி