தமிழக வருவாய் ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்

55பார்த்தது
தமிழக வருவாய் ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்
தமிழ்நாடு வருவாய் அலுவலக ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் (பிப்.27) முதல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் ஊழியர்களின் 10 கோரிக்கையில் ஓன்று நிறைவேற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுமா? இல்லை தொடருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி