பூலித்தேவனுடையது சாகசங்களால் ஆன சரித்திரம் - வைரமுத்து

77பார்த்தது
பூலித்தேவனுடையது சாகசங்களால் ஆன சரித்திரம் - வைரமுத்து
மாமன்னர் பூலித்தேவனின் 309ஆம் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தலையுள்ள தமிழனெல்லாம் தலைவணங்குவான். பூலித்தேவன் உறையிலிருந்து
உருவப்பட்டதுதான் வெள்ளையருக்கு எதிரான முதல் வாள். கட்டபொம்மனுக்கு 46 ஆண்டுகட்கு முன்பே பூலித்தேவனின் போர்ப்புலிகள் வேட்டையாடி வென்றன. திரைப்படமானால் தமிழில் ஓர் 'உமர் முக்தார்' உருவாகும். எடுப்பதற்கு யார் தயார்? நடிப்பதற்கு யார் தயார்? என கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி