பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமின்

60பார்த்தது
மது போதையில் மாணவர்கள் உள்ளிட்ட மற்றொரு தரப்பை தாக்கியதாக பிரபல சினிமா பாடகர் மனோவின் 2 மகன்கள் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் இருவருக்கும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பூந்தமல்லி நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு பிரபலத்தின் மகன்களா இப்படி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி