ஆம்ஸ்ட்ராங் கொலை - 8 பேர் கைது

576பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை - 8 பேர் கைது
பகு​ஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதற்கட்டமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்து விட்டு குற்றவாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி