புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்

83பார்த்தது
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்
புதிய இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜேஷ்குமார் குப்தா மற்றும் பிரியான்ஸ் சர்மா ஆகிய இருவரை தேர்தல் ஆணையார்களாக நியமித்துள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் குப்தா மற்றும் பிரியான்ஸ் சர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவர். முன்னதாக இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியில் இருந்து திடீர் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி