சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கியது அதிமுக

67பார்த்தது
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கியது அதிமுக
அதிமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தனர் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்கள். அராஜக வழியில் செல்பவர்களை விட நல்லவர்களாக சென்றால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதிமுகவிடம் நேர்மை, நியாயம், தர்மம் உள்ளிட்டவை இருக்கிறது என சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி