வானதிக்கு மீண்டும் ஷாக் கொடுத்த அண்ணாமலை

82பார்த்தது
கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை. கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். நான் எப்போதும் அந்த மாதிரி ஆள் கிடையாது. அண்ணாமலை ஜெயிக்க வேண்டும் என வேண்டும் ஆள் இல்லை என அண்ணாமலை கூறினார். இதனை அவர் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த வானதி ஸ்ரீனிவாசன் ஒரு நிமிடம் ஜர்க் ஆகி அவரை திரும்பி பார்த்தார். இது முதல் முறை அல்ல இதற்கு முன் அன்புமணி பேத்திக்கு திருமணம் என கூறி ஒரு முறை வானதிக்கு ஷாக் கொடுத்திருந்தார் அண்ணாமலை.

தொடர்புடைய செய்தி