கேதார்நாத்-க்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய அம்பானி

63பார்த்தது
கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு முகேஷ் அம்பானி இரு கோயில்களுக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானி, மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் உடன் சென்றார். 2022ல் அவர் சென்றபோதும் ரூ.5 கோடி நன்கொடையாக அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி