"ஃபார்முலா 4 பந்தயம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்"

85பார்த்தது
ஃபார்முலா 4 பந்தயம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறைச் செயலாளர் மேகநாதன் ரெட்டி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், ஃபார்முலா 4 பந்தயம் நடத்துவதற்கு எப்.ஐ.ஏ. தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. FIA வழிகாட்டுதலின் படி, டயர் தடுப்பு, சிமெண்ட் தடுப்பு, இரும்பு வலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி