செல்ஃபிக்கு சிரித்ததற்காக வீரர்கள் மீது நடவடிக்கை!

50பார்த்தது
செல்ஃபிக்கு சிரித்ததற்காக வீரர்கள் மீது நடவடிக்கை!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் செல்ஃபி எடுத்தபோது சிரித்த முகத்துடன் காணப்பட்டதற்காக வட கொரிய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி-ஜோங் சிக், கிம் கும் யாங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் எதிரி நாடான தென் கொரியாவைச் சேர்ந்த வீரர்களுடன் இவர்கள் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்ததால் விபரீதம். போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி