ஹெலிகாப்டர் விபத்து.. 9 பேர் பலி

73பார்த்தது
ஹெலிகாப்டர் விபத்து.. 9 பேர் பலி
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. வடக்கு பொலிவரில் நடந்த இந்த விபத்தில் கொலம்பிய வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பொலிவரில் உள்ள மிகப்பெரிய கோகோயின் கார்டலை எதிர்த்துப் போராடுவதற்காக துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த்த இடத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி