திருமணம் என்ற போர்வையில் திருட்டு.. சிக்கிய இளம்பெண்

62பார்த்தது
திருமணம் என்ற போர்வையில் திருட்டு.. சிக்கிய இளம்பெண்
திருப்பூர் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30) என்ற பெண்ணுக்கும் மகேஷ் வீட்டார் திருமணம் செய்து வைத்தனர். பின்னர், இரண்டு நாட்களுக்குப் பிறகு, பல இளைஞர்களை சத்யா திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததும், அவளுக்கு பெண் குழந்தை இருப்பதும் மகேஷ் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் தலைமறைவான சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி