உடல் வலியை அடியோடு போக்கும் சூப்பர் கஷாயம்..!

81பார்த்தது
உடல் வலியை அடியோடு போக்கும் சூப்பர் கஷாயம்..!
கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு (சிறிதளவு), சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றும் 1 ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை முதல் நாள் இரவே ஒன்றாக கொட்டி கொதிக்க வைத்து மூடி வைக்க வேண்டும். இரவு முழுவதும் ஊறிய அந்த நீரை வடிகட்டி, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். தொடர்த்து ஐந்து நாட்கள் குடித்து வர மூட்டு வலி, இடுப்பு வலி, தைராய்டு, நீரிழிவு, பாத எரிச்சல், உடல் சோர்வு, வாய்வு தொல்லை, வயிற்று கோளாறு, குமட்டல், கை கால் வலி போன்ற பல உடல் வலிகளை இந்த கசாயம் அடியோடு போக்குகிறது.

தொடர்புடைய செய்தி