தந்தையை மனைவியுடன் சேர்ந்து கொடுமைப்படுத்தும் மகன்

580பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹேமந்த் மிட்டல் என்பவர் வருவாய்த்துறையில் பணியாற்றி வருகிறார். அம்மாநில வெள்ள நிவாரணானதில் முறைகேடு செய்ததால் சஸ்பெண்டாகி வீட்டில் இருக்கிறார் இவர் தற்போது வீட்டில் உள்ள வயதான தந்தையை சித்ரவதை செய்து வருகிறார். தனது மனைவியுடன் சேர்ந்து இரக்கமில்லாமல் தந்தையை இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி