25 பேரை கடித்த நாய்

569பார்த்தது
25 பேரை கடித்த நாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாய் ஒன்று 25 பேரை கடித்துள்ளது. கொப்பல் மாவட்டம் அலவண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 8 பேர் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு வயது சிறுமி உட்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மூலம் நாயை பிடிக்க முயன்ற போது அது கொல்லப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி