காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

60பார்த்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
வடமேற்று வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது. ஒடிசா கடற்கரையையொட்டி பூரிக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உட்புற கர்நாடகா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா பகுதிகளில் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி