நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

55பார்த்தது
நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் பாபுராஜ் மீது எர்ணாகுளம் அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாபுராஜ், அங்கமாலியில் உள்ள அவரது ரிசார்ட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, பலாத்காரம் செய்ததாக நடிகை புகாரளித்துள்ளார். நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா ஆகியோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி