முதல் முறையாக வாக்களிக்கும் 92 வயது முதியவர்!

85பார்த்தது
முதல் முறையாக வாக்களிக்கும் 92 வயது முதியவர்!
ஜார்க்கண்டு ராஜ்மகால் நாடாளுமன்ற தொகுதியில் வசிப்பவர் 92 வயது முதியவர் அன்சாரி. இவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் இதுவரை அவர் வாக்களித்ததே இல்லை. இதனையறிந்த தேர்தல் ஆணையர் ரவிகுமார், உடனடியாக முதியவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அன்சாரி தனது 92 வயதில் வாக்களிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி