இளம்பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்!

77பார்த்தது
இளம்பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா பெஹரா (19) என்ற இளம்பெண் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இவரது தலையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டன. பின்னர் இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்ததாகவும், இதனால் மனஉளைச்சலில் இருந்த இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்தபோது அவர் ரேஷ்மா தலையில் ஊசிகளை சொருகியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி