பட்டியலின பெண்ணுக்கு செருப்பு போட்டுவிட்ட ராகுல் காந்தி

68பார்த்தது
மணிப்பூரில் தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிபயணம் தற்போது மத்திய பிரதேசத்தை வந்தடைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக்க சாதியினர் தங்களை செருப்பு அணிய விடுவதில்லை என ஆதங்கப்பட்ட பெண்ணிடம் “நீங்கள் அணிந்துகொள்ளுங்கள்” என ராகுல் காந்தி அவரது காலில் செருப்புப் போட்டுவிட்டுள்ளார்.

நன்றி 'sun news'

தொடர்புடைய செய்தி