பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்!

59பார்த்தது
பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2,000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதாக மாதேஷ் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் விசாரணையில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் அங்கு மெத்தனால் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி