இதயத்திற்கு இதமளிக்கும் 2 அற்புதமான பானங்கள்

71பார்த்தது
இதயத்திற்கு இதமளிக்கும் 2 அற்புதமான பானங்கள்
இதயத்திற்கு நலம் சேர்க்கும் விஷயங்களில் சில இயற்கை பானங்களுக்கு முக்கிய இடமுண்டு. செம்பருத்தி தேநீர்: செம்பருத்தி தேநீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியது. கொழுப்பையும், ரத்த அழுத்தத்தையும் குறைத்து இதய நோய் அபாயத்தை பெருமளவில் தடுக்கிறது. மாதுளை சாறு: மாதுளையில் பாலிபினால்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மட்டுமின்றி சிறப்பு ஆன்டி ஆக்சிடன்டுகள் நிரம்பியுள்ளன. அவை தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.

தொடர்புடைய செய்தி