நாட்டையே உலுக்கிய கொடூரக் கொலை... வெளியான பகீர் தகவல்

65பார்த்தது
நாட்டையே உலுக்கிய கொடூரக் கொலை... வெளியான பகீர் தகவல்
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் மகாலட்சுமி(29) என்ற பெண்ணின் சடலம் ஃபிரிட்ஜிலிருந்து துண்டு துண்டாக மீட்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், கைதான 3 பேரில் ஒருவர் போலீசிடம் பகீர் தகவலை கூறியுள்ளார். அதில் தனது சகோதரரும், மகாலட்சுமியும் ஒன்றாக பணிபுரிந்தனர். மகாலாட்சுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணி அவரைக் கொலை செய்ததாக தனது சகோதரர் தன்னிடம் போனில் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி