கணிதத்தில் 100 மதிப்பெண்கள்! அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்

54பார்த்தது
கணிதத்தில் 100 மதிப்பெண்கள்! அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.16 % அதிகமாகும். காஞ்சிபுரம் எல்லப்பன் நகர் பகுதியை சேர்ந்த 80% பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர் மதன், அரசுப் பள்ளியில் படித்து 477 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கணிதத்தில் 100/100 வாங்கி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி