ஒரே இடத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 10 வாகனங்கள்

50பார்த்தது
காரைக்காலில் நடு ரோட்டில் நிலக்கரி துகள்கள் கொட்டிக் கிடந்தது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் பலர் வேகமாக வந்துள்ளனர். அப்போது நிலக்கரி துகள்களில் வழுக்கி, ஒரே இடத்தில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் விழுந்து, விபத்துக்குள்ளானது. இதன் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது. நிலக்கரியை ரோட்டில் கொட்டியது யார் என்ற விவரம் தெரியவில்லை. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பெரிய விபத்தும் ஏற்படவில்லை.

நன்றி: நியூஸ்18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி