பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலா காலில் விழுந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இபிஎஸ், 'பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறா? பெரியவர் என்ற முறையில் அவரிடம் ஆசி வாங்கினேன். நான் என்ன 3வது மனுஷன் காலிலா விழுந்தேன். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு' என்றார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து