பிரச்சாரத்தின் போது ஏசி சண்முகம் பேசுகையில், "தேர்தல் வாக்குறுதியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி இலவச வீடுகளை கட்டி தருவதாக கூறியுள்ளார். அதில் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வீடுகளை நான் இந்த தொகுதிக்கு கொண்டு வந்து விடுவேன்.
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், "என்றார்.