விஷ்ணுபிரியா அக்டோபர் 22, 2022 அன்று கொல்லப்பட்டார். ஷியாம்ஜித் தனது பையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, விஷ்ணுபிரியாவின் படுக்கையறைக்குள் புகுந்து கழுத்து மற்றும் கைகளை வெட்டி கொன்றார். அப்போது அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். காதலித்துவிட்டு, தன்னை மறந்ததாலேயே கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு சைக்கோ கொலையாளி தொடர்பான மலையாளப் படத்தை பார்த்தே கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.
உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்: உலக லூபஸ் தினம்