IMPACT PLAYER விதி தொடருமா? ஜெய்ஷா கூறிய அப்டேட்

61பார்த்தது
IMPACT PLAYER விதி தொடருமா? ஜெய்ஷா கூறிய அப்டேட்
ஐபிஎல் தொடரில் IMPACT PLAYER விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான், அது நிரந்தரமான விதி கிடையாது. இந்த விதியால் ஒவ்வொரு போட்டியிலும் 2 புதிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
IMPACT PLAYER விதி குறித்து இதுவரை எந்த அணியும் எங்களிடம் கருத்து தெரிவிக்கவில்லை. அணிகள், ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள் என அனைவரிடமும் கலந்தாலோசித்த பின்னரே, இந்த விதி தொடர வேண்டுமா, கூடாதா என முடிவெடுப்போம் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி