அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த முகமது மீரான், முகமது இர்பான், முகமது அப்துல்லா, ஷேக் அப்துல்லா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1. 1/2 கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து