இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 4 பேர் பலி