விருதுநகர் வெடிவிபத்து: கதறி அழும் பெண்கள் (Video)

73பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (ஜூன் 29) நடந்த பயங்கர வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையானது 4ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில், 3 அறைகள் தரைமட்டமானதாக தெரியவந்துள்ளது. இதனிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தின் அருகே கதறி அழும் மனதை உருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி