அசிமின் நண்பரும் வணிக கூட்டாளருமான முகமது அக்தருஸ்ஸாமான் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சிஐடி போலீசார் தெரிவித்தனர். மேற்குவங்கம் மற்றும் டாக்காவில் போலீசார் நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவருடன் பெண் ஒருவரும் இறைச்சிக் கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக இந்தியா வந்த அசிம், மே 13ஆம் தேதி அவரது குடியிருப்பில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘ரிமல்’ புயல்!