இதில் சுலைஹா பீவி படுகாயமடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் உறவினர் முகமது உசேன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாருதி காரை ஓட்டி வந்த மட்டையான்திடல் மெயின் ரோட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.பி., பப்பு யாதவுக்கு ஜாமீன்