பெண்கள் மோசமான முறையில் தாக்குதல் (வீடியோ)

1540பார்த்தது
உத்தரபிரதேசத்தில் நடந்த சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரேபரேலியில் குழாயடியில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக பெண்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தண்ணீர் பிரச்சனையில் சுமார் 6 பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த காணொளியில் பெண்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், அடித்துக்கொண்டும் உள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடகஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி