செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

41563பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் விசாரணையின்போது செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி