BSFல் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீரராக நியமிக்கப்பட்டவர் யார்?

76பார்த்தது
BSFல் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீரராக நியமிக்கப்பட்டவர் யார்?
எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நியமிக்கப்பட்டு வரலாறு படைத்தார் சுமன் குமாரி. அவர் இந்தப் பயிற்சியை இந்தூரில் உள்ள மத்திய ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயப் பள்ளியில் (CSWT) வெற்றிகரமாக முடித்தார். பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளை முறியடிப்பதில் ஸ்னைப்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமன் குமாரி 2021 இல் BSF இல் சேர்ந்தார்.

தொடர்புடைய செய்தி