இந்தியில் படிக்க என்ன இருக்கு... அண்ணா சொன்ன லிஸ்ட்

60பார்த்தது
இந்தியில் படிக்க என்ன இருக்கு... அண்ணா சொன்ன லிஸ்ட்
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. அண்ணா தமிழின் இலக்கியங்களையும் அவற்றின் பெருமைகளையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு, “இந்தியில் இலக்கியம் என்று பார்த்தால் இரண்டுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று துளசி இராமாயணம்… மற்றது….” என்று சற்றே நிறுத்தினார். இரண்டாவதாக எதைக் குறிப்பிடுவார் என்று சபையோர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது அண்ணா சொன்னார், “”ரயில்வே கைடு! இதைக் கேட்டு சபை சிரியோ சிரியென்று சிரித்தது.

தொடர்புடைய செய்தி