விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவஞான புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான வகையில் வழங்கப்படுகிறதா என்று உணவின் தரத்தை அருந்தி ஆய்வு செய்தார்
மேலும் இந்த நிகழ்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்