காரியாபட்டியில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, வத்தலகுண்டு - கமுதி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் , காரியாபட்டி தாசில்தார், மற்றும் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் பலத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி