விநாயகருக்கு இன்று இதை செய்தால் கேட்டது கிடைக்கும்

58பார்த்தது
விநாயகருக்கு இன்று இதை செய்தால் கேட்டது கிடைக்கும்
ஆவணி ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று (ஆக.25) நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள விநாயகருக்கு ஒற்றை இதழ் சிவப்பு செம்பருத்தி பூக்கள் 7, அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இதனால் பித்ரு சாபம் நீங்கும். ஜாதகத்தில் சூரியன், கேதுவால் ஏற்படும் பிரச்சனைகள் விலகி கேட்டது கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டினை மாலை சூரியன் அஸ்தமனமான பிறகு செய்யக் கூடாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி