பணம் வைத்து சூதாடிய இரண்டு பேர் கைது

70பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் சிந்தாமணி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவி, 57; தீரன், 30; ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி