கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

50பார்த்தது
கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தைகுப்பம் ஊராட்சியில், அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன், அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று (மே 15) தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி