கரும்புத் தோட்டத்தில் திடீர் தீ விபத்து

74பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தக் குளம் மேம்பாலம் அருகே பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீவிபத்து குறித்து திண்டிவனம் தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.